கம்பளை, தொழுவ பகுதியில் இன்று (06) கார் மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த கார் சாரதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.